Saturday 7 January 2012

வேதனை !!

மடல் தவறினாலும்
மனம் தவரிடாதே
மடலுடன் அல்ல என் காதல் உன் மனதோடு மட்டுமே இருந்தது !

பெயர் மறந்தாலும்
நாவிற்கு துயர் தந்திடாதே
என் பெயரை விட உன் பெயரைத்தான் அதிகம் உச்சரித்தது !

முகத்தை வெறுத்தாலும்
நான் பெறும் சுகத்தை தடுத்திடதே
உன் முகம் மட்டுமே எனக்கு சுகத்தை தந்தது !

மனைவியாக மறுத்தாலும்
என் மரணத்தை தடுக்காதே
உன்னோடன்றி என் உயிர் இம்மண்ணில் வாழாது!!!

எல்லாம் நீயே !!!!

                             


                                   மின்னும்  வைரத்தின் ஒளியே
                                   ஏறும்  தங்கத்தின் விலையே
                                   பல்லவ காலத்து சிற்பக்கலையே
                                   கொஞ்சும் குழந்தையின் நிலையே
                                   நான் சிக்கிக்கொண்ட வலையே
                                   நீ கரைத்தாய் என் மனதை அழகு சிலையே !!!!