என் கவிதைகள் !!!!
Sunday 25 December 2011
தேவதையே !!!
நிலவு நீ இரவில்
சூரியன் நீ பகலில்
கரும்பு நீ சுவையில்
கனவு நீ தூக்கத்தில்
காற்று நீ சுவாசத்தில்
ஊற்று நீ தாகத்தில்
கடவுள் நீ இரக்கத்தில்
அன்னை நீ பாசத்தில்
வானம் நீ இந்த பூமியில்
வசந்தம் நீ என் வாழ்க்கையில் !!!!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment